Tuesday, September 20, 2011

முதல் மணி

தன்னை எழுப்ப
முதல் மணியை அடிக்கிறான்
தேவாலய ஊழியன்
பிறகு அடிப்பது
மற்றவர்களுக்காகிறது

No comments:

Post a Comment