Sunday, May 31, 2009

காற்று படித்த கதை

அம்மா கூப்பிட
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தை
அப்படியே வைத்துவிட்டு
கதையிலிருந்து வெளியேறும்
கதாபாத்திரத்தைப் போல
ஓடுகிறாள் அவள்
மீதிக் கதையை
புரட்டி புரட்டி
படித்துக் கொண்டிருக்கிறது
காற்று

5 comments: