Monday, November 05, 2012

சித்திரம்

என்னால் 
புரிந்து கொள்ள முடியாத 
ஒரு சித்திரத்தை 
வரைந்து வைத்திருக்கிறாய் 
ஆனாலும் 
உன் கோடுகள் வழியே 
முழுதாய்ப் பயணித்து 
திரும்பி விட்டேன் 

No comments:

Post a Comment