Sunday, December 25, 2011

குடித்த பின்

குடித்த பின்
உன்னை உடைத்து விடுவேன்
மதுக்கோப்பையிடம் பேசினேன்

கேட்டு மெளனமாய்
சொன்னது

அப்படியே உடைத்தாலும்
உன்னைப் போல்
சிதைந்து போகமாட்டேன்

2 comments: