Wednesday, December 19, 2007

எல்லா கதவையும்
திறந்து வைத்திருக்கிறாள் சிறுமி
வரைந்த வீட்டில்

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

3 comments:

  1. நல்லாயிருக்கு.. அருமையயன சிந்தனைகள். உங்கள் கவிதைகள் ஒன்றைப் படித்தால் அடுத்ததை படிக்கத் தூண்டுது. 10 வார்த்தைகளில் பெரும் சிந்தனைகளை முன்வைக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete