Tuesday, December 18, 2007

அவருக்காக
நான் மன்னிப்புக் கேட்டேன்

எனக்காக
யாராவது கேட்பார்கள்

தவறுகள் சுற்றித்திரியும்
பயமற்று

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

3 comments:

  1. மன்னிப்பு என்பது மீண்டும் தவறு செய்வதற்கான அனுமதி என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை தவறுகளும் ஜீவித்திருக்கும் தானோ?

    ReplyDelete