Tuesday, September 01, 2015

கனவில் வந்த வரிகள்

கனவில் வந்த வரிகளில்
பாடல் செய்தேன்
பாடியபடியே
உறங்கி விட்டேன்
விடிந்து எழுந்த பின்
சொற்கள் எதுவும்
நினைவில் இல்லை
இசை வடிவம் மட்டும்
அங்குமிங்குமாய்
கேட்டுக்கொண்டிருந்தது

No comments:

Post a Comment