Tuesday, April 21, 2015

எப்படி கிடைத்தாய்?

ஒரு முறை
தான் தொலைந்து போனதை
சொன்னாள் சிறுமி மன்யா

எப்படி கிடைத்தாய்?
கேட்டேன்

நானே கண்டுபிடித்து
வந்து விட்டேன்
என்று சொன்னாள்
ஆச்சரியமாக

No comments:

Post a Comment