Monday, February 09, 2015

அழைத்து வருகிறேன்

கிளை போல்
கிழித்தக் கோட்டில்
ஒரு பறவை வந்தமர்ந்த்து

கண் துளிர்க்கப்
பார்த்துக்கொண்டிருந்தேன்

மரம் வரை
மற்ற நண்பர்களை
அழைத்து வருகிறேன் என்று
சொல்லிவிட்டுப் போனது

No comments:

Post a Comment