Friday, June 27, 2014

பிரார்த்தனை

என் பிரார்த்தனையில் 
உப்புக் கரித்தது 
என்றார் கடவுள் 
கண்ணீர் கலந்திருந்தது 
என்றேன் நான் 

No comments:

Post a Comment