அலையிடம் கேட்டேன் 
நான் பேசுவதை
   கடலிடம் சொல்வாயா 
என் அறியாமையைநனைத்த அலைசொன்னதுநான் கடலின் காதுநீ பேசுவதுகேட்டுக் கொண்டுதான் இருக்கும்
 
 
No comments:
Post a Comment