Saturday, September 22, 2012

வரைந்த போது

புத்தரை வரைந்த போது 
வண்ணம் 
தீர்ந்து போயிற்று 
அப்படியே விட்டுவிட்டேன் 
எனக்கு அவர்  
புத்தராகவும் 
பார்க்கும் ஒவ்வொருவருக்கும் 
வேறு வேறாகவும்

No comments:

Post a Comment