Wednesday, August 26, 2009

யாருக்கும் தெரியாமல்

தற்கொலை செய்து கொள்வதற்காக
கவிதையில் ஒருவனை
மலை உச்சி வரை கொண்டு வந்தேன்
வார்த்தைகள் அவனைத் தள்ளிய வேளை
விழுந்து போகாமல் பறந்து போனான்
கவிதைக்கும் எனக்கும் தெரியாமல்

5 comments:

  1. வார்த்தைகள் அவனைத் தள்ளிய வேளை
    விழுந்து போகாமல் பறந்து போனான்
    யாருக்கும் தெரியாமல்

    Nice Raja.

    ReplyDelete
  2. கல்யானி சுரேஷ்
    மீண்டும் படிக்கவும்.கடைசி வரி மாற்றப்
    பட்டிருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  3. வார்த்தைகள் அவனைத் தள்ளிய வேளை
    விழுந்து போகாமல் பறந்து போனான்
    கவிதைக்கும் எனக்கும் தெரியாமல்

    மாற்றப்பட்ட வார்த்தைகள் கவிதையை மேலும் மெருகேற்றுகின்றன.

    ReplyDelete