Thursday, November 27, 2008

சிரிக்கிறது உயிர்

தமிழீழ மண்ணில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த காகிதத்தில்
கலைந்து போகாமல்
ஒளிர்ந்த வரிகள்

நீங்கள்
எம் மரணத்தை
ஒரு பெட்டியில்
அடைக்கப் பார்க்கிறீர்கள்
மீறிப் பிதுங்கி
சிரிக்கிறது உயிர்

(கவிஞர் அறிவுமதி தொகுத்த
'அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி'
புத்தகத்தில் வெளியானது)

1 comment: