Sunday, July 21, 2013

என்னைக் கேட்காதே

முன் சொல்லிடம் கேட்டேன்
அடுத்த சொல்
என்ன என்று
அது உன் வாக்கியத்தின்
சூட்சமத்தில் இருக்கிறது
என்னைக் கேட்காதே என்றது 

1 comment: