Saturday, October 31, 2015

சாத்தானிடம் வாங்கிய கடன்

சாத்தானிடம்
கடன் வாங்கியது
தப்பாய்ப் போயிற்று
கூட்டுத் தொகையை
மாற்றி மாற்றி
இன்னும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது

1 comment:

  1. கடவுளிடம் கடன் கேட்டது தப்பாய் போயிற்று..
    ஒவ்வொரு முறையும் கதவை மூடி கொண்டு ஓடுகிறார்..

    ReplyDelete