Monday, October 25, 2010

ஒலிக் குறிப்புகள்

என்னிடம்
வனம் தந்தனுப்பிய
ஒலிக் குறிப்புகளை
வாங்கிய மகள்
குதூகலத்துடன்
இசையாக வாசித்தபோது
அதன் உச்சியிலிருந்து
விழத்தொடங்கியது
அருவி

3 comments: