ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, January 07, 2011
விழித்தபடி
அவள் கடைசி ஆசையைச் சொன்னாள்
ஒரு மெழுகுவத்தி வெளிச்சத்தில்
இறந்துபோக வேண்டும் என்று
அவள் கண்மூடும் வரை
விழித்தபடியே இருந்தது மெழுகுவத்தி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment