ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, January 07, 2011
வயது
உடைந்துபோன
தாத்தாவின் கைத்தடியில்
ஒரு துண்டை
எடுத்துப் பார்த்தேன்
வயது குறைந்தது போலிருந்தது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment