ராஜா சந்திரசேகர் கவிதைகள்

Tuesday, April 15, 2025

பசியின் குரல்

›
சாலையோரம் படுத்துக்கிடப்பவன் கொசுக்களோடு போராடுகிறான்   புரண்டு படுக்கிறான்   விழித்திருக்கும் பசிக்குப் பதில் சொல்ல முடியாமல...
Sunday, March 23, 2025

மலை ஏறி இறங்குபவர்

›
மலை ஏறி இறங்கும் ஒருவரை எனக்குத் தெரியும்   ஏறக்குறைய என் வயது இருப்பார்   எனக்கு நடக்கவே சிரமமாக இருக்கிறது நீங்கள்...
Thursday, March 13, 2025

சிறுமி

›
 புறப்படப் போகிறது பேருந்து பேருந்தில் தன் பிறந்த நாள் சாக்லெட் கொடுக்கிறாள் சிறுமி வாய் திறந்த டப்பாவிலிருந்து ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்கி...
Sunday, January 19, 2025

மெழுகுவத்தி அணையும் வரை...

›
 மெழுகுவத்தி  அணையும் வரை காத்திருந்து இருளுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்றார் நானும் வரவா என்றேன் ஆழமாகப் பார்த்தார் பிறகு கேட்...
Friday, November 29, 2024

சுவரில் ஆடும் நிழல்

›
மழை நின்றபாடில்லை மனதிலும் மின்னல் வெட்டியது குற்ற உணர்வுகள் மேலெழும்பி வந்தன மின்விசிறியை நிறுத்தினான் புழுக்கம் குறைந்தபாடில்லை இளைப்பாறும...
Friday, September 27, 2024

செல்ஃபி

›
மழையில் நனைந்து போகிறவரை காரில் அமர்ந்திருப்பவர் படம் எடுக்கிறார் நனையும் முதுமை என்று தலைப்பிட்டு அதை இன்ஸ்டாகிராமில் போடுகிறார் மனம் எதையோ...
1 comment:
Sunday, September 22, 2024

சித்திரம்

›
  மனதில் தங்கிப்போயிருந்த சித்திரத்தை மறதி கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து க்கொண்டே வர தப்பித்த எஞ்சிய கோடுகளை நினைவுகள் சேர்த...
›
Home
View web version

About Me

My photo
ராஜா சந்திரசேகர்
கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்
View my complete profile
Powered by Blogger.