ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, April 23, 2018
பக்கங்கள்
எல்லாப் பக்கங்களிலும்
பறந்துகொண்டிருந்தது
பட்டாம்பூச்சி
கையிலிருப்பது
வனமா
புத்தகமா
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment