ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Saturday, April 07, 2018
இரண்டிலும்
ஆழ்ந்த மௌனத்தில்
தியானம் இருந்தது
ஆழ்ந்த தியானத்தில்
மௌனம் இருந்தது
இரண்டிலும்
நானில்லை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment