ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, May 13, 2014
கதையிலிருந்த பாறை
கதையிலிருந்த பாறையை
எல்லோரும்
தள்ளிக் கொண்டிருந்தார்கள்
பக்கங்களில்
பறந்து கொண்டிருந்த
பட்டாம் பூச்சி
தூக்கிக் கொண்டு
போய் விட்டது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment