ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Wednesday, March 05, 2014
முடிப்பதற்குள்
சொல்லி முடிப்பதற்குள்
மறைந்து போனது
பனித்துளி
மீதிச் சொற்களை
புல்லின் அடியில்
கொட்டிவிட்டு வந்தேன்
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Wednesday, March 05, 2014
அருமை ஐயா...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமை ஐயா...
ReplyDelete