ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Saturday, March 15, 2014
இரண்டு குழி
இந்த கோபத்தை
வைத்துக்கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது
ஆழக்குழி பறித்து
அதில் போட்டு மூடு என்று
நண்பனிடம் சொன்னேன்
வா இரண்டு குழி
வெட்டலாம் என்று
என்னையும் கூப்பிட்டான்
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Sunday, March 16, 2014
ஓஹோ...! அவருக்குமா...? இல்லை_________
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
ஓஹோ...! அவருக்குமா...? இல்லை_________
ReplyDelete