ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Saturday, March 10, 2012
சிறு செடி
பாறையென நினைத்து
அகற்றிக் கொண்டிருக்கிறீர்கள்
என்னை
அதன் கீழ்
சிறு செடியென
நான்
பூத்திருப்பது
தெரியாமல்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment