ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, March 06, 2012
அனுபவ சித்தனின் குறிப்புகள்
869-
வரைந்த கல்லறையில்
உயிரோடு வசிப்பது
சுகமாக இருக்கிறது
870-
கனவை கனவில்
குறித்து வைத்தேன்
குறிப்புகள் முழுதும்
மறந்து விட்டேன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment