ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, January 04, 2011
பிரம்புக்கடியில்
அம்மாதான் சொன்னாள்
அப்பாவின் பிரம்புக்கடியில்
அன்பு இருப்பதை
அதன் பிறகு
வலிக்கவேயில்லை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment