Thursday, July 23, 2009

ஒரு வரி

யாரும் பக்கத்தில் இல்லை
வண்ணதாசனின் இந்த வரியை
நான் பார்த்துக் கொண்டிருந்தபோது
அவரும் பார்த்துக்கொண்டிருந்தார் என்னை

3 comments:

  1. ஒரு ரசிகனின் கவிதை, ஒரு கவிதையின் ரசிகன்....

    வண்ணதாசனே ஒரு கவிதை தானே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. நல்ல கவிதை

    //வண்ணதாசனே ஒரு கவிதை தானே!//
    சேரல் சொன்னது உண்மை தான்
    சிலருக்கு பிடித்த எழுத்தாளர்
    என்று சிலரை குறிப்பிடலாம்
    ஆனால் எல்லாருக்குமான பிடித்த
    எழுத்தாளர் வண்ணதாசன் என்பதில்
    ஐயம் இல்லை.

    ReplyDelete