tag:blogger.com,1999:blog-32438435.post25603518440787848..comments2023-08-21T15:28:28.203+05:30Comments on ராஜா சந்திரசேகர் கவிதைகள்: மழை வாசம்ராஜா சந்திரசேகர்http://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-32438435.post-58541059663702791792009-08-08T19:54:29.271+05:302009-08-08T19:54:29.271+05:30கவிதையில் உணர்ந்தேன் மழை வாசம் மட்டுமல்லாது அம்மாவ...கவிதையில் உணர்ந்தேன் மழை வாசம் மட்டுமல்லாது அம்மாவின் வாசனையும். நன்றி ராஜா.<br />நட்புடன்<br />கல்யாணி சுரேஷ்.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32438435.post-35487007724436301342009-07-27T18:48:18.165+05:302009-07-27T18:48:18.165+05:30சேரல்/நேசமித்ரன்
மனதுக்கு அருகாமையில் வரும் விஷயங்...சேரல்/நேசமித்ரன்<br />மனதுக்கு அருகாமையில் வரும் விஷயங்கள்<br />கவிதைக்கு நெருக்கமாகி விடுகின்றன.<br />உங்களுக்கு நன்றி.ராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32438435.post-68346377906246318372009-07-27T18:02:35.495+05:302009-07-27T18:02:35.495+05:30நீங்கள் தொடும் விஷயங்கள் அதை நீங்கள் சொல்லும் வழி ...நீங்கள் தொடும் விஷயங்கள் அதை நீங்கள் சொல்லும் வழி முறை<br />கவிதைக்குள் கவிதை பொதிந்திருக்கும் சூத்திரம் <br />அழகு ..!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32438435.post-74218054614581702962009-07-27T16:56:43.622+05:302009-07-27T16:56:43.622+05:30அழகு! அம்மா, குழந்தை, மழை, இவர்களை வைத்தே, பல அற்ப...அழகு! அம்மா, குழந்தை, மழை, இவர்களை வைத்தே, பல அற்புதமான கவிதைகளை நீங்கள் வடித்திருக்கிறீர்கள். மூன்றுமே மிக அழகான விஷயங்கள். நினைக்கவும், பார்க்கவும், துய்க்கவும், எழுதவும், படிக்கவும், எப்போதும் விருப்பமான விஷயங்கள். தொடரட்டும்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com