Thursday, February 13, 2020

பிறகு


செத்துத் தொல
சொன்ன வாக்கியத்திலேயே தொங்கினான்
ரோஷக்காரப் பயல்
பிறகு
 பேனிலிருந்து இறக்கினார்கள்

No comments:

Post a Comment