Saturday, September 30, 2017

குழந்தையிடம் கேட்டேன்

ஒரு கையில் பூ 
ஒரு கையில் மிட்டாய்
எது வேண்டும் 
குழந்தையிடம் கேட்டேன் 
தலையில் பூவை 
வைக்கச்சொல்லிவிட்டு 
மிட்டாயை வாங்கிக்கொண்டு 
ஓடி விட்டது 

      

No comments:

Post a Comment