Thursday, June 30, 2016

பந்து

மைதானத்தில்
கவனிப்பாறற்று
கிடக்கும் பந்தை
தொலைவாக அமர்ந்திருக்கும் பெரியவர்
கண் அசையாமல் பார்க்கிறார்
தன் பார்வையால்
பந்தைத் தள்ளித்தள்ளி
கொண்டு போய்
கோலில் போட்டுவிட்டு
மெல்ல எழுந்து போகிறார்

1 comment: