Tuesday, January 06, 2015

மூன்று கவிதைகள்

1-
முடிந்த மழை 
தூறலில் 
முகம் காட்டும்

2-
நகர்ந்து நகர்ந்து 
ஓவியமாகப் பார்க்கிறது புகை 
ஓவியமாகப் பார்க்கிறேன் நான்

3-
இருளில் 
என்னைக் கண்டெடுத்தேன் 
வெளிச்சத்தில் 
தொலைத்து விட்டேன்

2 comments:

  1. மூன்று கவிதைகளில் இரண்டாவதில் பிரியமெனக்கு :)

    ReplyDelete
  2. வணக்கம்
    இரசித்தேன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete