Thursday, January 15, 2015

ஒற்றைச் செருப்பு

ஒற்றைச் செருப்பை
கையில் மாட்டியபடி
சிரித்துப் போகும் அவனை
பைத்தியக்காரன் என்றார்கள்
நான் இன்னொரு செருப்பைத்
தேடிப்போகும்
மனிதன் என்றேன்

2 comments:

  1. ஒன்று இரண்டு என்பதெல்லாம் ஒருவேளை அவனுக்கு ஒன்றுமேயில்லையோ என்னவோ!
    -ஏகாந்தன்

    ReplyDelete