Thursday, January 01, 2015

நிசப்த தவம்

சொற்களை கற்பூரமாக்கி 
நாவின் மேல் வைத்து 
ஏற்றுகிறேன் 
அசைந்து முடிகிறது 
சுடர் 
இனி நான் 
போகலாம் 

No comments:

Post a Comment