Thursday, December 25, 2014

ஒற்றை வரி

எழுதிய ஒற்றை வரியை 
ஊதி 
நூலாக்கி விட்டேன் 
இந்த முனையை 
நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன் 
எதிர் முனை 
வானத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment