Wednesday, October 01, 2014

வரும் சத்தம்

வரும் சத்தம் 
நெருங்கி வர 
ரயிலில் 
பயணம் செய்வதாக 
நினைத்தபடியே அவன் 
தண்டவாளங்களுக்கிடையில் 
நடந்து கொண்டிருந்தான்

No comments:

Post a Comment