Wednesday, May 21, 2014

பொய்கள்

கதவடைக்கப்பட்ட அறையில் 
எல்லா நாற்காலிகளிலும் 
பொய்கள் அமர்ந்திருந்தன 
நின்றிருக்க விரும்பாமல் 
சாவி துவாரத்தின் வழியே 
உண்மை வெளியேறியது

No comments:

Post a Comment