Thursday, May 15, 2014

மலையின் கருணை

மலை உச்சி 
சொன்னது 
உன் தற்கொலையின் 
ஆழத்திற்கு 
என்னைக் கொண்டு போகப் 
பார்க்கிறாயே 
மலையின் கருணைக்கு 
நன்றி சொல்லி விட்டு 
இறங்கிப் போனான்

1 comment: