Monday, April 14, 2014

யாராவது ஒருவர்

யாராவது ஒருவர் 
உண்மை பேசுவார்கள் 
என்ற எதிர்பார்ப்பில் 
அறையிலிருந்த எல்லோரும் 
பொய் பேசிக் கொண்டிருந்தார்கள் 

No comments:

Post a Comment