Tuesday, April 22, 2014

சேதி கேட்ட கண்ணீர்

இறந்தவனை 
தொலைந்து போனதாக 
அறிவிக்கிறார்கள் 
தொலைந்தவனை 
இறந்து போனதாக 
அறிவிக்கிறார்கள் 
செய்வதறியாது நிற்கிறது 
சேதி கேட்ட கண்ணீர் 

1 comment: