Wednesday, March 05, 2014

முடிப்பதற்குள்

சொல்லி முடிப்பதற்குள் 
மறைந்து போனது 
பனித்துளி 
மீதிச் சொற்களை 
புல்லின் அடியில் 
கொட்டிவிட்டு வந்தேன் 

1 comment: