Friday, March 14, 2014

எதுவும் செய்யாமல்

மதம் பிடித்த 
யானையானது 
என் நிழல் 
ஒன்றும் செய்யாமல் 
பார்த்துக் கொண்டிருந்தேன் 
அதுவும் எதுவும் செய்யாமல் 
நிழலாகி விட்டது

1 comment: