Monday, January 20, 2014

கதை சொன்ன போது

கனவு விழித்தபடி 
கதை சொன்ன போது 
நான் உறங்கிக்கொண்டிருந்தேன் 
கனவு உறங்கியபடி 
கதை சொன்ன போது 
நான் விழித்துக்கொண்டிருந்தேன் 

1 comment: