Thursday, January 09, 2014

சித்திரத்திலிருந்து

பழுதடைந்த சித்திரத்திலிருந்து 
கோடுகள் உதிர்கின்றன 
எந்தக் கோட்டிற்கும் 
வரைந்தவரின் பெயர் 
நினைவில் இல்லை

2 comments: