Monday, January 13, 2014

அழுவதை நிறுத்து

வலியை வரையும்
வண்ணமா கண்ணீர்
அழுவதை நிறுத்து
உன் முகம்
சித்திரமானது போதும் 

4 comments:

  1. நறுக்கென்ற கவிதை அருமை சகோதரர்.
    ----
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. நன்றி பாண்டியன்.இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அன்பு தனபாலன்
    இனிய வாழ்த்துக்கள்.
    நன்றியும் வணக்கமும்.

    ReplyDelete
  4. புதுமைச் சித்திரம்தான் போங்கள்..அருமை சார்..சிந்தனைகள்
    புதுமைப் போக்கு

    ReplyDelete