Friday, January 03, 2014

ஒரு மழை நாளில்

ஒரு மழை நாளில்
அழுவது
இதமாக இருக்கிறது.
அது மழை போலவே
நிம்மதி தருவதாகவும்
இருக்கிறது.

No comments:

Post a Comment