Thursday, January 02, 2014

தேநீர் வேளை

தேநீர் வேளையில்
கண்ணீரின் அகதி நான் 
என்ற வரி வந்தது 
தேநீரும் 
உப்புக் கரித்தது
போலிருந்தது

1 comment: