Saturday, November 02, 2013

என் தாழ்வாரத்தில்

என் சுயநலச் சுவரில் 
காகம் எச்சமிட்டுப் போனது 
காகத்திற்கு நன்றி சொல்லி 
சுவரை இடித்து விட்டேன் 
இப்போது என் தாழ்வாரத்தில் 
பறவைகள் தானியங்கள் 
எடுத்துப் போகின்றன   

1 comment: